தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தவாக நிர்வாகி கொலை: பாமக மாவட்ட செயலாளர், கூலிப்படை போலீசில் சரண்

Advertisement

செம்பனார்கோயில்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (32). காரைக்கால் மாவட்ட தவாக செயலாளர். கடந்த 2021ல் காரைக்கால் மாவட்ட பாமக முன்னாள் செயலாளர் தேவமணி கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மணிமாறன், 2 ஆண்டுகள் ஜெயிலில் இருந்து, பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ம்தேதி மயிலாடுதுறை அருகே மணிமாறனை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலையில் தேவமணியின் உறவினரான எஸ்ஐ ஒருவருக்கும் ெதாடர்பு இருப்பதாக அவரது சகோதரர் காளிதாசன் போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில் தேவமணியின் மகனும், காரைக்கால் மாவட்ட பாமக செயலாளருமான பிரபாகரன் (29), திருநள்ளாரை சேர்ந்த குணசேகரன் (23), வீரமணி (45), டிரைவர் முருகன் (23) ஆகியோர் மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல்நிலையத்தில் நேற்று சரண் அடைந்தனர். இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பாக புதுச்சேரி கூலிப்படையை சேர்ந்த புதுச்சேரி மடுகரை மணிகண்டன் (36), சண்முகாபுரம் சரவணன் (33), அய்யங்குட்டிபாளையம் சகன்ராஜ் (29), கவுண்டன்பாளையம் சரவணன் (28), தேங்காய்திட்டு அஜய் (22), முகிலன் (22), விஜயசங்கர் (30) ஆகிய 7 பேர் நேற்று வளவனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

Advertisement

Related News