தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தூத்துக்குடியில் மேலும் ஒரு தொழில் பூங்கா.. சுற்றுச்சூழல் அனுமதி கோரும் சிப்காட்: 17,200 பேருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் மேலும் ஒரு தொழில் பூங்கா அமைக்க, சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது. சென்னை, கோவை, கிருஷ்ணகிரிக்கு அடுத்து, முக்கிய தொழில் மையமாக தூத்துக்குடி உருவெடுத்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருப்பதால், பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் முன்னணி பெற்று வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் அமைய உள்ள தொழில் பூங்காவில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள, சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்டு சிப்காட் விண்ணப்பம் செய்துள்ளது. அல்லிக்குளம், ராமசாமிபுரம், கீழத்தட்டபாறை, மேலத்தட்டபாறை, உமரிக்கோட்டை, பேரூரணி, தெற்கு சிலுக்கன்பட்டி ஆகிய கிராமங்கள் இடையே 1,967 ஏக்கரில் சிப்காட் அமைய உள்ளது. ரூ. 667 கோடி செலவில் அமைய உள்ள இந்த தொழில் பூங்கா மூலம் 17,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே சிலாநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் தொழில் பூங்காவுடன் கூடுதலாக இந்த தொழில் பூங்காவும் அமைய உள்ளது.

Related News