தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரியால் ஆந்திராவில் இருந்து இறால் ஏற்றுமதி ரூ.25,000 கோடிக்கு பாதிப்பு

அமராவதி: அமெரிக்க அதிபர் டிரம்பின் வரியால் ஆந்திராவில் இருந்து இறால் ஏற்றுமதி ரூ.25,000 கோடிக்கு பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் இறால் கொள்முதல் ஆர்டர்களில் 50%ஐ ரத்துசெய்துவிட்டதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் இறாலில் 80% ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.டிரம்ப் அறிவித்த 50% வரியுடன் சேர்த்து ஏற்றுமதி இறால் மீதான அமெரிக்க வரி 59.72%ஆக உயர்ந்துவிட்டது. இறால் தவிர ரூ.21,246 கோடி மதிப்பிலான மீன்கள் 6 உள்ளிட்ட இதர கடலுணவு ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர இறால் ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைக்க ஓன்றிய அரசு நடவடிக்கை எடுக்க சந்திரபாபு கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement