தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உறவில் விரிசல் இந்திய பயணத்தை தவிர்க்கிறார் டிரம்ப்

புதுடெல்லி: உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தியா வரும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் கைவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா, பாகிஸ்தான் போர் நடந்த சமயத்தில் சமரசம் செய்யும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிடுவதை பிரதமர் மோடி விரும்பாததால்தான் இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்டிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வரி விவகாரத்தால் இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் பிரதமர் மோடி அழைப்பை நிராகரித்துள்ளார்.

Advertisement

இதனால், டிரம்பும் இந்தியா வர விரும்பவில்லை என நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் குவாட் உச்சி மாநாடு நடக்க உள்ளது. இதில் டிரம்ப் பங்கேற்கப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற்கிடையே, இந்தியா-பாகிஸ்தான் உட்பட பல போர்களை நிறுத்தியதற்காக அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டுமென இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுபோன்ற பரிந்துரையை வழங்க பிரதமர் மோடி மறுத்ததால்தான் இந்தியா மீது அதிக வரியை டிரம்ப் விதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

Related News