தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி மத்திய சிறை தொட்டியில் மூழ்கி தண்டனை கைதி பலி

திருச்சி: பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபின் குமார் (19). இவர் பெரம்பலூர் டவுன் காவல் நிலையம் மற்றும் திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் தண்டனை கைதியாக திருச்சி மத்திய சிறைச்சாலையில் கடந்த ஜனவரி 2ம்தேதி அடைக்கப்பட்டார். இவர் மனநலம் பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisement

இந்நிலையில் அவர், சிறையில் உள்ள கழிவறை அருகே உள்ள தண்ணீர் தொட்டி அருகே உட்கார்ந்திருந்தார். அப்போது அவருக்கு வலிப்பு நோய் வந்து, தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தார். இதனை பார்த்த சிறைகாவலர்கள் திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இதுகுறித்து திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement

Related News