தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி பெருமாள் கோயிலில் பெண்ணுடன் ஊழியர் உல்லாசம்: வீடியோ வைரல்

சமயபுரம்: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்து திருவெள்ளறையில் அமைந்துள்ள பெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் நான்காவது திருத்தலமானது. 1000 வருடத்திற்கு மேல் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயிலுக்கு சொந்தமாக நந்தவனமும் உள்ளது. இக்கோயிலில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த 54 வயதுடையவர் ஒருவர் பட்டப்பகலில் கோயிலுக்கு வந்த ஒரு பெண்ணுடன் நந்தவனத்தில் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பாகி உள்ளது. இந்த வீடியோவால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோயிலில் புனிதம் கெட்டு விட்டதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

இது குறித்து திருவெள்ளறை கோயில் மேற்பார்வையாளர் கூறும்போது, ‘நான் 2016இல் பணிக்கு சேர்ந்தேன். இதுவரை என் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை. எனக்கு 54 வயதாகிறது. எனக்கு திருமணம் ஆகவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டேன். இதுபோன்று இதுவரை நடந்ததில்லை. அதற்காக வருந்துகிறேன். இந்த சம்பவம் நடந்து 2 மாதங்கள் இருக்கும்’ என்றார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் சிவராம் குமாரிடம் கூறும்போது, ‘15 நாட்களுக்கு முன் புகார் வந்தது. புகார் வந்தவுடன் அவரை எனது நேரடி கட்டுப்பாட்டில் வைப்பதற்காக, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பணிமாற்றம் செய்துள்ளேன்’ என்றார்.

Advertisement