தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி மத்திய சிறையில் டிஐஜி முன் கைதிகள் மோதல்: 2 பேர் காயம், 13 பேர் மீது வழக்கு

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் டிஐஜி முன்பு கைதிகள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், 2 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 13 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளன. திருச்சி மத்திய சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் சிறை அதிகாரிகள் கடந்த 4ம் தேதி 12வது பிளாக் மற்றும் 13,14வது பிளாக் கைதிகளிடம் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தனர். 12-வது பிளாக்கில் மயிலாடுதுறையை சேர்ந்த கைதிகள் உள்ளனர். 14வது பிளாக்கில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். இதில் 12,13,14-வது பிளாக் கைதிகளிடம் குறைகளை கேட்டபோது, திடீரென கைதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், நெல்லை நாங்குநேரியை சேர்ந்த கைதி சிவசுப்பு(25), ராமநாதபுரம் மரவெட்டியை சேர்ந்த தேவா(33) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து சிறைத்துறை அதிகாரி விவேக் அளித்த புகாரின் பேரில் கே.கே. நகர் போலீசார் 13 கைதிகள் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement