தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி சிறையில் கைதிகள் மோதல்

திருச்சி: திருவாரூரை சேர்ந்த சக்கரை (எ) லோகநாதன், தஞ்சாவூரை சேர்ந்த தன்று (எ) தாரணி, திருச்சியை சேர்ந்த விஷ்ணு மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த நாகராஜ், கரூரை சேர்ந்த முருகானந்தம் ஆகிய 5 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களுடன் இவர்களது நண்பர்களான திண்டுக்கல்லை சேர்ந்த பிரசன்னகுமார், மதுரையை சேர்ந்த காமேஷ் பிரபு ஆகியோரும் அடைக்கப்பட்டிருந்தனர்.

Advertisement

இந்த நிலையில் பிரசன்னகுமார் மற்றும் காமேஷ் பிரபு ஆகியோர் திருச்சி சிறையில் இருந்து திடீரென மாற்றப்பட்டனர். இதற்கு முருகானந்தம் தான் காரணம் என 4 பேரும் நேற்றுமுன்தினம் 14வது பிரிவு சிறை அருகே வைத்து முருகானந்தத்தை இரும்பு கம்பியால் தாக்கினர். இந்த சம்பவம் குறித்து லோகநாதன், தாரணி, விஷ்ணு, நாகராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Related News