தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: 182 பயணிகள் உயிர் தப்பினர்

திருச்சி: திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜாவுக்கு 182 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் நேற்று அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டது. அப்போது, ‘டேக் ஆப்’ ஆவதற்கு முன்பே விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் உத்தரவின்பேரில் ஓடு பாதையிலேயே விமானம் திடீரென நிறுத்தப்பட்டது.

Advertisement

தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்தனர். இதனால் காத்திருப்போர் அறையில் பயணிகள் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், மதியம் 2.45 மணியளவில் மாற்று விமானத்தில் 182 பயணிகளும் சார்ஜாவுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். விமானம் டேக் ஆப் ஆவதற்கு முன்பே, தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் 182 பயணிகள் உயிர் தப்பினர்.

Advertisement