தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

15 ஆண்டுகளாக மின்சாரமின்றி 50 குடும்பங்கள்: கோயில் நிலத்தில் வசிப்பதாக கூறி மின் இணைப்பு மறுப்பு

திருச்சி: திருச்சியில் மின்சார வசதியின்றி மக்கள் தவித்து வருவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளது. திருச்சி அருகே உள்ள நந்தவனம் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக 50க்கு மேற்பட்ட குடும்பங்கள் மின்சார வசதியின்றி அல்லல் பட்டு வருகின்றனர்.

முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தும் கோயில் நிலத்தில் வசிப்பதாக கூறி மின் இணைப்புத் தர மின்சார வாரியம் மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் தங்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றசாட்டி உள்ளனர். பல ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படாதது பற்றி உதவி மின் பொறியாளரிடம் கேட்டபோது கோயில் அனுமதி இல்லாமல் மின் இணைப்பை கொடுக்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.