தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி பீமநகரில் இளைஞர் படுகொலை சம்பவத்தில் ஒருவர் கைது!!

திருச்சிராப்பள்ளி: திருச்சி பீமநகரில் தாமரைச்செல்வன் என்ற இளைஞர் படுகொலை சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்க வந்தவர்களிடமிருந்து தப்பிக்க காவலர் குடியிருப்புக்குள் நுழைந்த இளைஞர் படுகொலை சம்பவமானது நிகழ்ந்து இருக்கிறது. திருச்சி, பீமநகர் பகுதியில் இன்று காலையில் அதே பகுதியை சேர்ந்த 25 வயது தாமரைச்செல்வன் என்ற இளைஞரை 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவமானது பீமநகரில் இருக்கக்கூடிய காவல் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அந்த சம்பவம் நடைபெற்றுவிட்டு தப்பி ஓடியபோது 5 பேரில் ஒருத்தரை பொதுமக்களே பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அந்த இளைஞரை காவல் துறையினர் தீவிரமாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தாமரைச்செல்வன் என்பவர் ரியல் எஸ்டேட் பணிகள் மேற்கொண்டு வருவதால் முன்விரோதம் இருந்ததா அல்லது ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காவல் துறை குடியிருப்புக்குள் நடைபெற்றதால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல் துறை, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement