தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீர்ப்பாயங்கள் தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசு மீது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கடும் குற்றச்சாட்டு: உச்ச நீதிமன்ற விசாரணையில் பரபரப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஒரே மாதிரியான நியமனங்களில் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரினார். ஆனால் அவரது கோரிக்கையை தலைமை நீதிபதி நிராகரித்தது மட்டுமில்லாமல், ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அதில், ‘‘இந்த வழக்கில் மனுதார்கள் தரப்பிலான வாதங்கள் முடிந்து விட்டது. இதுபோன்ற நிலையில் இவ்வாறு கோரிக்கை வைத்தால் கண்டிப்பாக அதனை ஏற்க முடியாது. எனது தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்று ஒன்றிய அரசு விரும்புகிறது. அதனால் தான் நள்ளிரவில் வழக்கை உயர் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள்’’ என்றார்.

Advertisement

Advertisement