தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழங்குடி மாணவனை அறையில் அடைத்து சரமாரி தாக்குதல் 17 மாணவர்கள் கைது

தர்மபுரி: திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலையை சேர்ந்தவர் திருவரசன் (22). தர்மபுரி ஒட்டப்பட்டி அம்பேத்கர் அரசு விடுதியில் தங்கி, அரசு கல்லூரியில் கணக்கியல் 3ம் ஆண்டு படித்து வருகிறார். பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்.  கடந்த 17ம் தேதி இரவு இவர் தங்கியிருந்த அறையில் இருந்த சக மாணவர், ஹெட்போனை காணவில்லை. நீ தான் திருடிவிட்டாய் என கூறி, தகராறு செய்துள்ளார்.

Advertisement

பின்னர், விடுதியில் இருந்த 20 மாணவர்கள் சேர்ந்து திருவரசனை தனி அறையில் அடைத்து, இரவு முழுவதும் சரமாரியாக அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதை செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். அவர்களின் பிடியில் இருந்து தப்பிய திருவரசன், அதியமான்கோட்டை போலீசில் தஞ்சமடைந்தார். புகாரின் பேரில், போலீசார் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மேலும் 3 பிரிவுகளின் கீழ், வழக்குபதிந்து, 17 மாணவர்களை கைது செய்தனர்.

Advertisement

Related News