தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலக சுற்றுசூழல் தினம்: மரக்கன்று நடும் விழா

Advertisement

மதுராந்தகம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுராந்தகம் சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பின் மாநில தலைவர் ஜி.முனுசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிழல் தரக்கூடிய மரக்கன்றுகள் நடப்பட்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல் வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.மதி, மாவட்ட செயலாளர் இராவத்த நல்லூர் தனசேகரன், பேச்சாளர் முனைவர் தங்கபெரு.தமிழமுதன், தமிழ்நாடு செயற்குழு உறுப்பினர் என்.யுவராஜ், எம்.கருணாநிதி தலைமை ஆசிரியர் ஸ்டிபன், துணை தலைமை ஆசிரியர் கிருபாசாந்தி, ஆசிரியர்கள் ஷீபாரோஸ்லின், பிரமிளாஞானகுமாரி, பிரான்சிஸ்ஜெயக்குமார் உட்பட மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Related News