தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவிதாங்கூர் தேவசம் போர்டு புதிய தலைவராக முன்னாள் தலைமைச் செயலாளர் ஜெயகுமார் நியமனம்

திருவனந்தபுரம்: திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்தின் பதவிக்காலம் வரும் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. இவரது பதவியை நீட்டிக்க கேரள அரசு ஆலோசித்தது. ஆனால் சபரிமலையில் தங்கம் திருட்டு தொடர்பாக தற்போதைய தேவசம் போர்டின் நடவடிக்கையிலும் சந்தேகம் இருப்பதாக கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இதனால் பிரசாந்தின் பதவிக்காலத்தை நீட்டிக்க கேரள உயர்நீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

Advertisement

இந்நிலையில் தலைவர் பதவிக்கு முன்னாள் தலைமைச் செயலாளரான கே. ஜெயகுமாரை நியமிக்க கேரள அரசு தீர்மானித்தது. இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது. மேலும் தேவசம் போர்டு புதிய உறுப்பினராக முன்னாள் அமைச்சர் கே. ராஜு நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களது பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். 1978ம் ஆண்டு கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ஜெயகுமார் 2012ம் ஆண்டு தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.

Advertisement