தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருநங்கையருக்கான பாதுகாப்பு திட்டங்களை வகுக்க குழு அமைப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: திருநங்கையருக்கு சமவேலைவாய்ப்பு சமமருத்துவ சேவை கிடைப்பது உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 2 தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்களை திருநங்கையர் என்று தெரிந்த பிறகு பணியில் இருந்து நீக்கி உள்ளனர்.

Advertisement

இந்த நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரிதிவாலா, விஸ்வநாதன் அமர்வு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. திருநங்கையர் எதிர்காலத்தை பாதுகாப்பது முக்கியம் என்ற தெரிவித்த நீதிபதிகள் அதற்கான பரிந்துரைகள் வழங்க டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆஷாமேனன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்த நிருநங்கை கிரேஸ் பானு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய்னா கோத்தாரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழு திருங்கையருக்கான நீண்டகால பாதுகாப்பு திட்டங்களை வகுக்க வேண்டும் திருநங்கையர் பாதுகாப்பு சட்டம் 2019ன் படி உரிய கொள்கை திட்டத்தை வகுக்க வேண்டும். திருநங்கையருக்கு பாலின பாகுபாடு இல்லாமல் அனைத்து உரிமைகளும் கிடைக்கும் வகையில் அதனை உருவாக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் திருநங்கையர் உரிமைகளை மேலும் வலுப்படுத்த இது உதவும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News