தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எம்.ஆர்.சி ராணுவ மையத்தில் என்சிசி மாணவர்களுக்கு பயிற்சி

ஊட்டி : குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் இந்தியாவின் பழமையான வரலாற்று சிறப்புமிக்க ஒரு படை பிரிவாகும். இங்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இளம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், இங்கு தேசிய மாணவர் படையில் உள்ள பட்டதாரி மாணவர்களுக்கான பயிற்சி முகாம் குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்டில் நேற்று துவங்கியது. மெட்ராஸ் ரெஜிமென்டின் துணை கமாண்டன்ட் கர்னல் நித்தின் குட்டப்பா இந்த பயிற்சி முகாமினை துவக்கி வைத்து உரையாற்றினார்.

Advertisement

14 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் படை அணிவகுப்பு, மலையற்றம், புதிய ரக ஏகே 203, எஐஜி., அசால்ட் ரைபிள் உள்ளிட்ட துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்களை கையாள்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தமிழகத்தின் கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளை சேர்ந்த 54 பட்டதாரி மாணவர்கள் இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளனர். இந்த பயிற்சியினை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதில் பயிற்சி பெற்றவர்கள் தகுதிதேர்வு இன்றி ராணுவ அதிகாரிகளாக பணியில் சேர தகுதி பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement