தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திறன் இயக்க மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு வரை பயிற்சி!

பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பியுள்ள சுற்​றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; அரசுப் பள்​ளி​களில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களின் மொழிப்​பாடம் மற்​றும் கணிதத் திறனை மேம்​படுத்​தும் வகை​யில் திறன் இயக்​கம் கடந்த ஜூலை​யில் அமல்​படுத்​தப்​பட்​டது. இந்த திட்​டத்​துக்​காக தேர்​வான மாணவர்​களுக்கு பயிற்சி அளிக்​கப்​பட்டு காலாண்டுத் தேர்வு நடத்​தப்​பட்​டது. தேர்வு முடிவு​களின்​படி அடிப்​படைக் கற்றல் விளைவு​கள் பகு​தி​யில் அனைத்து மாணவர்​களுக்​கும் தேர்ச்சி பெற இன்​னும் கூடு​தல் காலஅவ​காசம் தேவைப்​படு​கிறது.

Advertisement

எனவே, இந்த திட்​டத்​தில் தேர்​வான அனைத்து மாணவர்​களும் அடிப்​படைக் கற்​றல் விளைவை அடையும் வகை​யில் அடுத்த 6 வாரங்களுக்கு (அரை​யாண்​டுத் தேர்வு வரை) தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்​டும். தினம் ஒரு பாடம் என 90 நிமிடங்​கள் கற்​பிக்​கப்பட வேண்​டும். திறன் இயக்​கத்​துக்கு தேர்​வான அனைத்து மாணவர்​களும் மாதாந்​திர மதிப்​பீட்​டுத் தேர்​வில் பங்​கேற்​பது அவசி​யம். நடப்பு மாதத்​துக்​கான மாதாந்​திரத் தேர்வு நவம்​பர் 25 முதல் 27ஆம் தேதி வரை வழக்​க​மான நடை​முறை​யின்​படி நடை​பெறும். திறன் இயக்​கத்​தில் அல்லாத மாணவர்​களுக்கு வழக்​க​மான நடை​முறை​யின்​படி அரை​யாண்​டுத் தேர்வு நடத்​தப்​படும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Advertisement

Related News