தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை என்ன?.. ஈரோடு எம்.பி. கே இ பிரகாஷ் கேள்வி

டெல்லி: ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை என்ன? என ஈரோடு எம்.பி. கே இ பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார். ரயில்களில் 24 மணி நேரத்திற்கும் மேலாக தனியாகப் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக ஒன்றிய அரசின் இரயில்வே நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என ஈரோடு மக்களவை உறுப்பினர் கே. இ. பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

பயணச் சோதனை அழைப்புகள் மற்றும் டிஜிட்டல் தொடர்பு முறைகளை பயன்படுத்தி பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுள்ள அவர் நிர்பயா நிதியின்கீழ் இத்திட்டங்களுக்கு நிதியளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் பயனாளிகளிடமிருந்து கருத்துக்களை கேட்டு அதை நடைமுறைப்படுத்தவும் விரைவில் இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தவும் வேண்டும் என கூறியுள்ளார்.

Advertisement