தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயிலில் பாதுகாப்பற்ற முறையில் பயணம்; ஜனவரி முதல் ஆகஸ்டு வரை 228 பேர் மரணம்: தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தகவல்

சென்னை: ரயிலில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்ததால் ஜனவரி முதல் ஆகஸ்டு வரை 228 பேர் மரணமடைந்துள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் சென்னை உட்பட ஆறு கோட்டங்களில் 725 ரயில் நிலையங்கள் உள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருவனந்தபுரம் உட்பட தென்னிந்தியாவின் பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து ஏராளமானோர் நாட்டின் பிற பகுதிகளுக்கு நாள்தோறும் பல்வேறு காரணங்களுக்காகப் பயணம் மேற்கொள்கின்றனர்.இதனால் பயணியரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்வதால் உயிரிழப்புகள் நேரிடுகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளால் ஜனவரி முதல் ஆகஸ்டு வரை 228 பேர் மரணம் அடைந்துள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடரப்பட அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

Advertisement

*2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு வரை 34 பேர் காயம் அடைந்துள்ளனர்.

*நடை மேம்பாலங்கள் மூலம் மட்டுமே ரயில் தண்டவாளங்களை பொதுமக்கள் கடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*லெவல் கிராசிங்குகள், சுரங்கப்பாதைகள் மூலமும் தண்டவாளங்களை கடக்கலாம்.

*இயங்கிக் கொண்டிருக்கும் ரயிலில் ஏறவோ அல்லது இறங்கவோ வேண்டாம்.

*நடைமேடைகளில் உள்ள மஞ்சள் பாதுகாப்பு கோட்டிற்குப் பின்னால் நிற்கவும், படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டாம்.

*நடைமேடைக்கும் ரயிலுக்குமான இடைவெளியைக் ரயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும் கவனிக்கவும்.

*தண்டவாளங்களுக்கு அருகில் இருக்கும்போது செல்போன், இயர்ஃபோன் பயன்பாட்டை தவிர்க்கவும். இவ்வாறு தகவல் தெரிவித்தது.

 

Advertisement

Related News