கோயிலுக்கு போகும்போது சோகம் உ.பியில் பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து: 12 பேர் பரிதாப பலி
Advertisement
பேருந்தில் இருந்த சிலர் உணவகத்துக்கு சாப்பிட சென்று விட்ட நிலையில், சிலர் பேருந்திலேயே அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியே வந்த டிப்பர் லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பேருந்தின் பின்புறமும் பயங்கரமாக மோதி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Advertisement