தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாய் குறுக்கே வந்ததால் சோகம் சாலை தடுப்பில் கார் மோதி 3 பேர் பலி

*இருவர் காயம்

Advertisement

திருமலை : திருப்பதியை சேர்ந்தவர் லட்சுமணன்(70). இவர் தனது முன்னோர்களுக்கு மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க காரில் தனது மனைவி, பேரன் என 5 பேருடன் பித்தாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பாபட்லா மாவட்டம், மார்தூர் மண்டலத்தில் உள்ள கோலாலபுடி அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது நாய் குறுக்கே வந்துள்ளது. நாயை மீது ஏற்றால் இருக்க காரை திருப்பிய போது, கட்டுபாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி சாலையோரம் கவிழ்ந்தது.

இதில் லட்சுமணன், அவரது மனைவி சுப்பையம்மா(65), பேரன் ஹேமந்த்(25) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகறிது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News