தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயம்பேடு மார்க்கெட் சிறப்பு சந்தையில் போக்குவரத்து நெரிசல்: வியாபாரிகள், பொதுமக்கள் தவிப்பு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் அங்காடி நிர்வாகம் மூலம் சிறப்பு சந்தை நடைபெற்று வருகிறது. இன்று காலை சிறப்பு சந்தை வளாகத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் வரிசையாக நின்றதால் வியாபாரிகள், பொதுமக்கள் தவித்தனர். மேலும் ஆயுத பூஜை முன்னிட்டு சிறப்பு சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்திருந்தவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். இந்தநிலையில், கோயம்பேடு அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி உத்தரவின்படி சிறப்பு அதிகாரி செல்வம் நாயகம் தலைமையில் போலீசார் சென்று போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

Advertisement

ஆனால் சிறப்பு அதிகாரி, போக்குவரத்து நெரிசலை கண்டுகொள்ளாமல் இருந்தார் என்று வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், ‘’கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் தினமும் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது ஆயுதபூஜை பண்டிகை நெருங்கி வருவதால் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

Advertisement

Related News