தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் கனமழைக்கு மத்தியிலும் சுரங்கப் பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது: மாநகராட்சியின் விரைவான நடவடிக்கை காரணம்

 

Advertisement

சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு மத்தியிலும், நகரின் முக்கிய சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்காமல் போக்குவரத்து மிகவும் சீராக நடைபெற்று வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் சிறிய கனமழை பெய்தால் கூட சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்குவது வழக்கம். இருப்பினும், தற்போதைய கனமழையால் சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை. மவுண்ட் ரோடு சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, ஜோன் ரோடு சுரங்கப்பாதை உள்ளிட்ட அனைத்து சுரங்கப் பாதைகளிலும் போக்குவரத்து வழக்கமான முறையிலும், மிகவும் சீரான முறையிலும், எந்தவித இடையூறும் இன்றி நடைபெற்று வருகிறது.

இந்தச் சீரான போக்குவரத்துக்கு முக்கிய காரணம், சென்னை மாநகராட்சி எடுத்த உடனடி நடவடிக்கைதான். சென்னை மாநகராட்சியானது, சுரங்கப்பாதை அருகிலேயே அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகளை வைத்துள்ளது. இவற்றின் மூலம், சிறிதளவு தண்ணீர் தேங்கினாலும் கூட அதை உடனடியாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாகவே தற்போது எந்த சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை.

Advertisement

Related News