தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முருங்கப்பாக்கம் சந்திப்பு அருகே சரக்கு வாகனத்தில் இருந்து விழுந்த இரும்பு கம்பிகளால் போக்குவரத்து பாதிப்பு

புதுச்சேரி : புதுச்சேரி-கடலூர் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், மிலாடி நபி பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்கள் என்பதால் புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் நகரின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே, புதுச்சேரி-கடலூர் சாலை முருங்கப்பாக்கம் சந்திப்பு அருகே நேற்று மாலை இரும்பு கம்பிகளை ஏற்றிக்ெகாண்டு சரக்கு வாகனம் ஒன்று வந்தது. இதில் சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் திடீரென பீரேக் பிடித்தபோது, வாகனத்தின் மீது கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் வாகனத்தின் முன் விழுந்தது.

இச்சம்பவத்தால் சரக்கு வாகனம் முன்புறம் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி கீழே விழுந்த இரும்பு கம்பிகளை வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் கடும் ேபாக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement

Related News