தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் இருந்து மூணாறுக்கு சென்றபோது வீட்டிற்குள் புகுந்தது சுற்றுலா பஸ்: 45 மாணவர்கள் உயிர் தப்பினர்

 

Advertisement

பட்டிவீரன்பட்டி: சென்னையிலிருந்து தனியார் கல்லூரியைச் சேர்ந்த 45 மாணவர்கள், நேற்று முன்தினம் கேரள மாநிலம், மூணாறு செல்வதற்காக சுற்றுலா பேருந்தில் புறப்பட்டுள்ளனர். பேருந்தை சென்னையைச் சேர்ந்த மணிகண்டன் (45) ஓட்டி வந்துள்ளார்.

நேற்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், கே.சிங்காரகோட்டை என்ற இடத்தில் பேருந்து சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் முன்புற சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் வீட்டின் முன்பக்கச் சுவர் மற்றும் அங்கு நின்ற கார் சேதமடைந்தது.மாணவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். படுகாயமடைந்த டிரைவர் மணிகண்டன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

Advertisement