தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுற்றுலா வாகனங்களின் ஏர் ஹாரன்கள் பறிமுதல்

ஊட்டி : சுற்றுலா பயணிகள் வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகின்றனர்.

Advertisement

தற்போது, இரண்டாவது சீசன் நடந்து வரும் நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஊட்டிக்கு வரும் வாகனங்களில் ஏர்ஹாரன்கள்பயன் படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத்தொடர்ந்து, ஊட்டி போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் ஊட்டி நகரில் பல்வேறு இடங்களில் 50க்கும் மேற்பட்ட வாகனங்களை சோதனை செய்தனர்.

இதில், அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வெளிமாநில பஸ்கள் உள்பட 10 வாகனங்களில் இருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் நீலகிரி மாவட்டத்திற்குள் 12 மீட்டர் நீளம் உள்ள வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 மீட்டருக்கும் அதிகமான ஒரு சில வாகனங்களும் ஊட்டிக்கு வந்திருந்தது தெரிய வந்தது. இந்த வாகனங்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.

Advertisement