தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாளை அமாவாசை முன்னிட்டு பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு: ஒரு கிலோ மல்லி ரூ.1200க்கு விற்பனை

 

Advertisement

அண்ணாநகர்: நேற்றுமுன்தினம் ஆடி மாதம் முடிவடைந்ததால் அன்றைய தினம் பூக்களின் விலை குறைந்தது. நாளை அமாவாசையையொட்டி இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.இதன்படி, ஒரு கிலோ மல்லி, ஐஸ் மல்லி 900 ரூபாயில் இருந்து 1,200க்கும் முல்லை, ஜாதிமல்லி 750 ரூபாயில் இருந்து 800க்கும் கனகாம்பரம் 500 ல் இருந்து 1,300க்கும் சாமந்தி 160ல் இருந்து 200க்கும் சம்பங்கி 100ல் இருந்து 200க்கும் அரளி பூ 100ல் இருந்து 300க்கும் பன்னீர்ரோஸ் 60 ல் இருந்து 160 க்கும் சாக்லேட் ரோஸ் 140 இருந்து 160 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’ஆடி மாதம் முடிந்ததால் பூக்களின் விலை குறைந்தது. நாளை அமாவாசை என்பதால் அனைத்து பூக்களின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. நாளை மீண்டும் பூக்களின் விலை உயரும். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை விலை உயர்வு நீடிக்கும் என்பதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’ என்றார்.

Advertisement