தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்று இலக்கிய திறனறி தேர்வு 2.70 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு தமிழகத்தில் இன்று நடக்கிறது. இந்த தேர்வில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 508 பேர் எழுதுகின்றனர். இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

Advertisement

தமிழகத்தில் 2025-2026ம் கல்வி ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு இந்த தமிழகம் முழுவதும் நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி அளவில் முடியும். இதற்காக 950 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்பில் படிக்கும் மாணவர்கள் 2 லட்சத்து 70 ஆயிரத்து 508 பேர் இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர். மேற்கண்ட தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்று முதன்மை மதிப்பெண்கள் பெறும் 1500 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் வழியாக மாதந்தோறும் ரூ.1500 என இரண்டு வருடங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். இந்த தேர்வில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.

Advertisement