தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்று மனுத்தாக்கல் தொடக்கம் வங்கதேசத்தில் பிப்.12ல் பொதுத்தேர்தல்

டாக்கா: வங்கதேசத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமர் ஆக பதவியேற்றார். ஆனால், சில மாதங்களில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. இதை நேற்று முறைப்படி வங்கதேச தேர்தல் கமிஷனர் நஸீர் உதீன் அறிவித்தார். அதன்படி வங்கதேசத்தில் பிப்.12ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

Advertisement

அன்று காலை 7:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 300 தொகுதிகளை கொண்ட வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. டிச. 29 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு மீதான பரிசீலனை டிச.30 முதல் 2026 ஜன.4 வரை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற ஜன.20ம் தேதி கடைசி நாள். வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் ஜனவரி 21 அன்று வெளியிடப்படும். தேர்தல் பிரச்சாரங்கள் ஜனவரி 22 அன்று தொடங்கி பிப்ரவரி 10 காலை 7:30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement