தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

₹10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

Advertisement

*ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது

பண்ருட்டி : பண்ருட்டி டிஎஸபி பழனி மற்றும் போலீசார் ஜோதிநாதன், உதயகுமார், ஹரிஹரன் ஆகியோர் நேற்று அதிகாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி-கடலூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக கூறவே சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பண்ருட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பண்ருட்டி ஜெயப்பிரியா நகரில் பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கர்மிராம் (28), மலாராம் (19) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் இவர்கள் 2 பேரையும் கைது செய்து, பேன்சி ஸ்டோரில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் சிறப்பாக செயல்பட்டு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்த பண்ருட்டி போலீசாரை கடலூர் எஸ்பி ராஜாராம் பாராட்டினார்.

Advertisement

Related News