தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவொற்றியூரில் ஏடிஎம் தீப்பிடித்து எரிந்தது

திருவெற்றியூர்: திருவொற்றியூரில் ஏடிஎம் தீப்பிடித்து எரிந்தது. சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியில் தனியார் வங்கியின் ஏடிஎம் உள்ளது. இன்று அதிகாலை வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க வந்தார். பின்னர் அவர் தனது கார்டை ஏடிஎம் மெஷினில் போட்டு பணம் எடுக்க முயன்றபோது திடீரென்று ஏடிஎம் எந்திரத்தில் பணம் வரும் பகுதியில் இருந்து பயங்கர சத்தத்துடன் கரும்புகை வந்ததால் அதிர்ச்சி அடைந்து அவர் வெளியே ஓடிவந்து அங்கிருந்த காவலாளியிடம் தெரிவித்தார்.
Advertisement

இதையடுத்து உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் வந்தபோது ஏடிஎம் எந்திரத்தில் பற்றிய தீ அணைந்து விட்டது. மின் கோளாறு காரணமாக தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement