தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாரூரில் ரோடு ரோலர் சக்கரம் கழன்று அரசு பேருந்து மீது மோதி விபத்து

திருவாரூர்: திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நாவலூர் நோக்கி அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது நாகப்பட்டினம் பைபாஸ் சாலையிலிருந்து ரோடு ரோலர் வந்துகொண்டிருந்தது.
Advertisement

அப்போது புதிய ரயில் நிலையம் அருகில் ரோடு ரோலர் வரும்போது அதன் முன்பக்க சக்கரம் கலந்து உருண்டோடியது. அப்போது எதிரே வந்த அரசுப்பேருந்தின் பக்கவாட்டில் மீது ரோடு ரோலரின் சக்கரம் மோதியது. இதில் பேருந்தில் பயணித்த 15 பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து திருவாரூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோடு ரோலரின் சக்கரம் பேருந்தின் மீது மோதியதில் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News