தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் திமுக கோட்டையாக திகழ்கிறது: துணை முதல்வர் உதயநிதி பேச்சு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் திமுக கோட்டையாக திகழ்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அடுத்த 8 மாதங்கள் மிக மிக முக்கியம் என திருவண்ணாமலை திமுகவினர் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி உரையாற்றினார். மேலும் "பூத் பொறுப்பு என்பது சாதாரண பொறுப்பு அல்ல. நமது ஆட்சியை திராவிட மாடல் அரசு என பெருமையாக சொல்கிறோம். திராவிட மாடல் அரசால் தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக உள்ளது. கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை ஒட்டு மொத்த இந்தியாவே திரும்பி பார்க்கிறது. 1.15 கோடி மகளிர் 22 மாதங்களாக மாதந்தோறும் உரிமைத் தொகை வாங்கி வருகின்றனர். விடுப்பட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் ஜூலை 15ல் வழங்கப்படுகிறது" என துணை முதல்வர் பேசினார்.
Advertisement

Advertisement