தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பூர் போலீஸ் உதவி கமிஷனருக்கு கட்டாய பணி ஓய்வு

திருப்பூர்: திருப்பூரில் போலீஸ் உதவி கமிஷனர் கட்டாய பணி ஓய்வு செய்யப்பட்டார். திருப்பூர் மாநகர போலீசில் குற்ற ஆவண காப்பக பிரிவு உதவி கமிஷனராக சந்திரசேகரன் என்பவர் கடந்த 27ம் தேதி பொறுப்பேற்றார்.இவர் இதற்கு முன் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி திருப்பூருக்கு இடமாறுதலில் வந்தார்.இந்த நிலையில் பொறுப்பேற்ற மறுநாளே (28ம் தேதி) உதவி கமிஷனர் சந்திரசேகரனை கட்டாய பணி ஓய்வு செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவு ஆணை நகல் அவரிடம் வழங்கப்பட்டது. பழைய குற்றச்சாட்டு தொடர்பாக அவருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.அவர் ஓய்வு பெற சில ஆண்டுகள் உள்ள நிலையில், கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Related News