தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மனைவியை வெட்டிக் கொன்று கணவன் தற்கொலை..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மனைவியை வெட்டிக் கொன்று விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை அடுத்த லட்சுமி நகர் பகுதியில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோழி இறைச்சி கடை நடத்திவரும் சிலம்பரசன் என்பவர் தனது மனைவி அகிலாண்டேஸ்வரி மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வீட்டிற்கு சென்ற சிலம்பரசன் இன்று காலை வெளியே வராத நிலையில் அறையிலிருந்து வெளியே வந்த சிலம்பரசனின் மகள் தனது தாய் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதையும், அருகில் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அலறியுள்ளார்.
Advertisement

இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற பல்லடம் காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான விசாரணையில் அகிலாண்டேஸ்வரி மற்றும் சிலம்பரசன் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்ததாகவும் சிலம்பரசன் மது அருந்துவதால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

 

Advertisement

Related News