திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மனைவியை வெட்டிக் கொன்று கணவன் தற்கொலை..!!
Advertisement
இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற பல்லடம் காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான விசாரணையில் அகிலாண்டேஸ்வரி மற்றும் சிலம்பரசன் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்ததாகவும் சிலம்பரசன் மது அருந்துவதால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement