தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பத்தூர் அருகே 1970–71 ஆம் ஆண்டில், 10–ம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் சந்திப்பு

 

Advertisement

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மடவாளம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1970 -71 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து முடித்தவர்கள் மலரும் நினைவுகள் என நிகழ்ச்சியில் ஒன்று சேர்ந்தனர். மேலும் இந்த மலரும் நினைவு நிகழ்ச்சியில் பள்ளியில் 10-ம் வகுப்பில் பயின்ற 50க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் ஒன்றுகூடி தங்களுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் அவர்கள் படிக்கும் போது இருந்த ஆங்கில ஆசிரியரும் தலைமை ஆசிரியருமான ரத்தினன் நடராஜன் பழைய மாணவர்களுக்கு இன்று ஆங்கிலப்பாடம் கற்றுக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து பள்ளியில் சிறு வயதில் ஆசிரியர்களிடம் அடி வாங்கியதை நினைவு கூறும் வகையில் ஆசிரியரிடம் எங்களை அடியுங்கள் என மாணவர்கள் கேட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அரசு பள்ளிக்கு 70000 மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தையும் வழங்கினார்கள். மேலும் 1970-71 ஆம் ஆண்டு படித்த மாணவ மாணவிகள் வணிகத்துறை, வங்கி துறைகளில் உள்ளிட்ட அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement