தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, திரும்பிய பக்தர்களின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

திருப்பதி: திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, திரும்பிய பக்தர்களின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அலிபிரி கருடா சந்திப்பில் நடந்த விபத்தில் காரில் இருந்த அனைவரும் உடனடியாக கீழே இறங்கியதால் அசம்பாவிதங்கள் இன்றி உயிர் தப்பினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாகவே தீப்பிடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பக்தன் சிலர் காரில் திருப்பதியில் உள்ள அலிபிரி கருடா சந்திப்பு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென கார் தீ பிடித்து எரிய தொடங்கியது. இதையறிந்த பக்தர்கள் காரில் இருந்து அலறி அடித்துக்கொண்டு வெளியேறிய நிலையில் சிறுது நிமிடங்களிலேயே கார் முழுவதும் பற்றி எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். மலை பாதையில் இறங்கும் பொழுது காரின் பிரேக் அதிகமாக பயன்படுத்தப்பட்டதால் மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக தீ பிடித்திருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் தீப்பிடித்து எரிந்ததில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்பதால் அனைவரும் நிம்மதியடைந்தனர்.

Advertisement

Related News