திருப்பதி கோயிலில் ரூ.4.25 கோடி காணிக்கை
Advertisement
கோயில் உண்டியலில் ரூ.4.25 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 26 அறைகள் நிரம்பி உள்ளன. நேர ஒதுக்கீடு டிக்கெட் இன்றி வரும் பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.
Advertisement