தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி கோயிலில் கலப்பட நெய் விவகாரம் நெய் கம்பெனிக்கு ரசாயனம் சப்ளை செய்தவர் கைது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் கலப்படம் செய்த வழக்கு தொடர்பாக திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிர்வாக இயக்குநர் ராஜு ராஜசேகரன், போலே பாபா டெய்ரி முன்னாள் இயக்குநர்கள் பிபின் ஜெயின், பொமில் ஜெயின், வைஷ்ணவி டெய்ரி சி.இ.ஓ. அபூர்வா வினய்காந்த் சாவ்டா, தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியின் உதவியாளர் சின்ன அப்பன்னா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்த வழக்கில் அஜய்குமார் சுகந்த் என்பவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கி வந்த போலே பாபா நிறுவனத்திற்கு அஜய்குமார் சுகந்த், நெய்யில் கலப்படம் செய்வதற்காக மோன் கிரீஸ்ராய்ட்ஸ் மற்றும் அசிட்டிக் ஆசிட் ஆஸ்டர் போன்ற ரசாயனங்களை சப்ளை செய்துள்ளார். கைது செய்யப்பட்ட அஜய்குமார் சுகுந்த்தை, சி.பி.ஐ. அதிகாரிகள் நெல்லூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 21ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

Related News