தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதியில் பரக்காமணி மோசடி வழக்கில் முன்னாள் செயல் அதிகாரியிடம் சிஐடி 4 மணிநேரம் விசாரணை

திருமலை: திருப்பதியில் பரக்காமணி மோசடி வழக்கில் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைக்கு முன்னாள் செயல் அதிகாரி தர்மா ரெட்டி நேரில் ஆஜரானார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பரக்காமணியில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது சுமார் ரூ.100 கோடி வரை மோசடி நடந்ததாக வழக்கு பதியப்பட்டது. இதுகுறித்து ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி கூடுதல் டிஜிபி ரவிசங்கர் அய்யனார் தலைமையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நேற்றுமுன்தினம் முன்னாள் தலைவர் கருணாகர் ரெட்டியிடம் திருப்பதியில் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் விஜயவாடா சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் முன்னாள் தேவஸ்தான செயல் அதிகாரியாக இருந்த தர்மா ரெட்டியிடம் நேற்று விசாரணை நடந்தது. அப்போது 4 மணி நேரம் பல்வேறு கேள்விகளோடு விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விசாரணை அறிக்கையை டிசம்பர் 2ம் தேதி உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சமர்பிக்க உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

Advertisement

Advertisement