தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.100 கோடி மோசடி செய்தவர் திடீர் வீடியோ

திருமலை: திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.100 கோடி மோசடி செய்த ரவிக்குமார் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ‘ நான் பெரிய ஜீயர் மடத்தில் குமஸ்தாவாக பணிபுரிந்து கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி பரக்காமணியில் இருந்து திருட்டில் ஈடுபட்டு பிடிப்பட்டேன். எனது தவறை உணர்ந்து நான் கேபில் தொழிலும், ரியல் எஸ்டேட் வியாபாரமும் செய்து சம்பாதித்த மொத்த சொத்தில் 90 சதவீதம் தேவஸ்தானத்திற்கு எனது குடும்பத்தினர் சம்மத்தத்துடன் எழுதி கொடுத்தேன். செய்யக்கூடாத தவறை செய்ததை உணர்ந்து நான் முழு மனதுடன் சுவாமிக்கு எழுதி கொடுத்தேன் நான் மிகப்பெரிய பாவம் செய்ததை நினைத்தும், எனது மனைவி மற்றும் பிள்ளைகள் படும் துயரத்தை நினைத்து நான் கவலைப்படாத நாளே இல்லை. உண்மைக்கு புறம்பாக திரித்து பேசுவதை நிறுத்துங்கள்’ என கண்ணீருடன் வீடியோவில் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement