திருப்பதியில் ரூ.111.30 கோடி உண்டியல் காணிக்கை
7.31 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கையாக செலுத்தியதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 29 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 20 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.