திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
அதேபோல் இலவச தரிசனத்தின் மட்டும் பக்தர்களுக்கு மட்டுமே லட்டு வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 63,000 பேர் சாமி தரிசனம் செய்ததாகவும் உண்டியல் காணிக்கையாக 4கோடி 54 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கை பக்தர்கள் செலுத்தி உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. தற்போது இலவச தரிசனத்திற்கு மட்டும் 20 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது .