தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 54வது அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு

Advertisement

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 54வது அறங்காவலர் குழுவின் தலைவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 54வது அறங்காவலர் குழுவின் தலைவராக பொல்லினேனி ராஜகோபால நாயுடு நேற்று காலை ஏழுமலையான் கோயிலில் உள்ள கருடாழ்வார் சன்னதி அருகே தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து உறுப்பினர்களாக வெமிரெட்டி பிரசாந்தி ரெட்டி, மடகாசிரா எம்.எல்.ஏ., ராஜு, ஜோதுலா நேரு, நர்சி ரெட்டி, தமிழகத்தில் இருந்து நியமிக்கப்பட்ட ராமமூர்த்தி ஆகியோர் பதவியேற்றனர்.

இதனையடுத்து ஏழுமலையானை வழிபட்டு பொறுப்புகளை ஏற்றனர். மீதமுள்ள உறுப்பினர்கள் அதனை தொடர்ந்து ஒவ்வொருவராக பதவி பிராமணம் செய்து கொண்டனர். பதவியேற்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்து கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி தீர்த்த பிரசாதம் வழங்கினார். முன்னதாக பி.ஆர்.நாயுடு கோயில் சம்பிரதாயத்தின்படி பூ வராக சுவாமி கோயிலில் குடும்பத்தினருடன் சென்று வழிப்பட்டார்.

Advertisement