திருப்பதி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம்
Advertisement
இதுகுறித்து தேவஸ்தான வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும், வாகனங்களின் சைரனை ஒலிக்கச்செய்தனர். சத்தம் கேட்ட யானைகள் பிளறியபடியே சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனையடுத்து வனத்துறையினர், பக்தர்கள் தங்களது வாகனங்களில் தனியாக செல்வதை தவிர்க்க வலியுறுத்தினர்.
Advertisement