தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி மலைப்பாதையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு

திருமலை: திருப்பதியில் இருந்து திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல ஒரு பாதையும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு வருவதற்கு மற்றொரு பாதையும் உள்ளன. இவற்றில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் திருமலையில் இருந்து திருப்பதி வரும் மலைப்பாதையில் உள்ள விநாயகர் கோயில் அருகே சாலையின் குறுக்கே நீளமான மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது.

Advertisement

அப்போது அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்கள் இதை பார்த்து தங்கள் வாகனங்களை சற்று தொலைவிலேயே நிறுத்தினர். சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிறிது நேரத்திற்கு பிறகு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதை அவ்வழியாக வந்த பக்தர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Related News