தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி லட்டு விவகாரம்.. சந்திரபாபு நாயுடுவை, மோடி, அமித்ஷா கண்டிக்காதது ஏன்?: முன்னாள் அமைச்சர் ரோஜா கேள்வி!!

Advertisement

சென்னை: திருப்பதி லட்டு விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசு அரசியல் செய்வதாக ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா குற்றம் சாட்டியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் முந்தைய ஜெகன் மோகன் ஆட்சியில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நெய்யில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டது உறுதியான நிலையில், இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. ஆனால் தொடக்கம் முதலே தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுத்து வருகிறது.

இந்த நிலையில், திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து ஆந்திர முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா பேட்டியளித்தார். அதில், லட்டு விவகாரத்தில் பாஜக அரசியல் செய்வதாக சாடியுள்ள ரோஜா, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் இதுவரை சந்திரபாபு நாயுடுவை கண்டிக்காதது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். லட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வந்ததும் சந்திரபாபு நாயுடு மிகப்பெரிய பின்னடைவை சந்திப்பார் என்றும் நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News