தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி அருகே கித்தலுரு வனப்பகுதியில் பைக்குடன் 26 செம்மரக் கட்டைகள் பறிமுதல்

*3 பேர் கைது

Advertisement

திருமலை : திருப்பதி அருகே கித்தலுரு வனப்பகுதியில் பைக்குடன் 26 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்ததுடன் 3 பேரை கைது செய்தனர்.திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை டிஎஸ்பி எம்.டி. ஷெரீப், ஆர்எஸ்ஐ பி. நரேஷ் குழுவினர் நேற்றுமுன்தினம் இரவு முதல் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கித்தலுரு வனப்பகுதியின் பெஸ்டாவரிபேட்டை வனப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது குந்தப்பள்ளி சரக எல்லையை அடைந்தபோது, ஒரு மோட்டார் சைக்கிளைச் சுற்றி சிலர் கூடியிருப்பதைக் கண்டனர்.

அவர்களை ேநாக்கி போலீசார் சென்றபோது, அங்கிருந்து அவர்கள் ஓடிவிட்டனர். இருப்பினும், அவர்களைத் துரத்திச் சென்ற அதிரடிப் படையினர் அவர்களில் மூன்று பேரை பிடித்தனர். அவர்களை விசாரித்த பிறகு, அங்கு கல்வெர்ட்டின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 26 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு செம்மரக்கட்டைகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் திருப்பதி அதிரடிப்படை காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. டிஎஸ்பி ஸ்ரீனிவாச ரெட்டி மற்றும் ஏசிஎப் ஸ்ரீனிவாஸ் மூவரையும் விசாரித்த பிறகு தலைமை காவலர் சுப்பிரமணியம் ராஜு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Advertisement

Related News