தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்பியபோது மலைப்பாதை பாறையில் மோதிவேன் கவிழ்ந்து விபத்து

Advertisement

*தமிழக பக்தர்கள் 10 பேர் காயம்

திருமலை : திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்பியபோது மலைப்பாதை பாறையில் வேன் மோதி கவிழ்ந்தது. இதில் தமிழக பக்தர்கள் 10 பேர் காயமடைந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழக பக்தர்கள் நேற்றுமுன்தினம் சுவாமி தரிசனம் செய்வதற்காக வேனில் வந்தனர். சுவாமியை தரிசனம் செய்துவிட்ட பிறகு சொந்த ஊர் செல்ல வேனில் திருப்பதி நோக்கி நேற்று வந்துகொண்டிருந்தனர்.

அப்போது மலைப்பாதையில் வரும்போது வளைவில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த மலைப்பாதை பாறையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் வேன் கவிழ்ந்து, அனைத்து பக்தர்களும் அலறியபடி கூச்சலிட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜிலென்ஸ் அதிகாரிகள் காயமடைந்த 10 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் போலீசார் மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு கிரேன் வரவழைத்து வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். திருமலை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News